Pages

Contact Us

Wednesday, May 8, 2024

நற்பண்புகள். ( 73 )

நற்பண்புகள். ( 73 )
கோபம் கொள்ளாதீர்!

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
திருக்குர்ஆன் 3:134

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு' என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் ('அறிவுரை கூறுங்கள்' எனப்) பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு' என்றே சொன்னார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6116.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment