Thursday, November 2, 2023

உபதேசம் : 858

﷽ உபதேசம் : 858
02-11-2023 வியாழக்கிழமை

கிராமவாசி ஒருவர் வந்து உளூ செய்யும் முறையைப் பற்றி கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "மூன்று, மூன்று தடவைதான்! இது தான் உளூ. யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் மாறு செய்துவிட்டார், வரம்பு மீறிவிட்டார். அநீதி இழைத்து விட்டார்!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் :அம்ர் இப்னு ஷுஐப் (ரலி) இப்னுமாஜா - 440

No comments:

Post a Comment