Monday, November 27, 2023

உபதேசம் : 883

﷽ உபதேசம் : 883
27-11-2023 திங்கட்கிழமை

"பரட்டைத் தலையுடைய, வீட்டுவாசல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்களாய் இருப்பாா்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எதையேனும் கூறுவார்களானால் அதை அல்லாஹ் உண்மையாக்குவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5483

No comments:

Post a Comment