Wednesday, November 29, 2023

உபதேசம் : 885

﷽ உபதேசம் : 885
29-11-2023 புதன்கிழமை

"ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியுள்ள இரு ஓநாய்களால் ஏற்படும் பாதிப்பை விட, பொருளாசையும், பதவி ஆசையும் மனிதனுடைய மாா்க்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் (ரலி) திர்மிதீ - 2376

No comments:

Post a Comment