﷽ உபதேசம் : 880
24-11-2023 வெள்ளிக்கிழமை
"இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் இறைவழியில் போர் புரிந்துவிட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?" என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு "முதலில் நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பிறகு போரிடு' என்று கூறினார்கள். எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பிறகு இறை வழியில்) போரிட்டு அதில் அவர் கொல்லப்பட்டார். இவர் "சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றுக்கொண்டார் என்று அவரைப்பற்றி நபி (ஸவ்) அவா்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஉ (ரலி) புகாரி - 2808
Friday, November 24, 2023
உபதேசம் : 880
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment