Wednesday, December 6, 2023

உபதேசம் : 891

﷽ உபதேசம் : 891
05-12-2023 செவ்வாய்க்கிழமை

"எனக்கும் எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் உதாரணம் அழகாக அலங்கரித்து ஒரு வீட்டைக் கட்டிமுடித்து ஒரு மூலையில் செங்கல் அளவிற்கு இடத்தை விட்டுவிட்ட ஒரு மனிதனைப் போன்றது. மக்கள் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து ஆச்சரியம் அடைந்து ‘அங்கு செங்கல் பதிக்கப்பட்டிருக்கக்கூடாதா?’ என்று கேட்கலானார்கள். நான் தான் அந்த செங்கல்! நானே நபிமார்களின் முத்திரையானவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 3535

No comments:

Post a Comment