﷽ உபதேசம் : 899
13-12-2023 புதன்கிழமை
"நரகம் எனக்குக் காட்டப்பட்டது. அதில் பெண்களே அதிகமாக இருந்தனா். அவர்கள் நிராகரிப்பவர்களாக இருப்பதே இதற்குக் காரணம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, "இறைவனை அவர்கள் நிராகரிக்கின்றார்களா?" எனக் கேட்க "கணவனை நிராகரிக்கின்றனா். (அவனது) உதவிகளை நிராகரிக்கின்றனா். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மை செய்தாலும் அவளுக்குப் பிடிக்காத ஒன்றை உன்னிடம் கண்டால் 'உன்னிடமிருந்து எந்த ஒரு நன்மையையும் நான் கண்டதில்லை! எனக் கூறிவிடுவாள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி-29
Wednesday, December 13, 2023
உபதேசம் : 899
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment