Friday, December 15, 2023

உபதேசம் : 901

﷽ உபதேசம் : 901
15-12-2023 வெள்ளிக்கிழமை

பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி (ஸல்) அவர்களுடைய பள்ளிவாசலுக்கு அருகில் அமைத்துக்கொள்ள விரும்பினர். இதை விரும்பாத நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அதிகமான காலடிகளை எடுத்து வைத்துத் தொழுகைக்கு வருவதன் மூலம் கிடைக்கும் நன்மையைப் பெற வேண்டாமா?'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி - 656

No comments:

Post a Comment