Thursday, December 7, 2023

உபதேசம் : 893

﷽ உபதேசம் : 893
07-12-2023 வியாழக்கிழமை

"என்னுடைய சமுதாயத்தில் 3️⃣0️⃣ பொய்யர்கள் தோன்றி, அவர்கள் அனைவரும் தன்னை நபியென்று வாதிடுகின்ற காலம் வராமல் மறுமை நாள் ஏற்படாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி) திர்மிதீ - 3145

No comments:

Post a Comment