Monday, May 29, 2023

நூல் : புகாரி 6561

 . 🍃🍃🍃🍃🍃🍃🍃

நபிமொழி

"மறுமை நாளில் நரகவாசிகளிலேயே

மிகவும் குறைவாக வேதனை செய்யப்படும் ஒரு மனிதர்.

அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும்.

அதனால் அவருடைய மூளை கொதிக்கும்"

என நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்.


அறிவிப்பவா் : நுஅமான் இப்னு பஷீர் (ரலி)

நூல் : புகாரி 6561

No comments:

Post a Comment