Monday, May 29, 2023

உபதேசம் : 695

 ﷽ உபதேசம் : 695

"நீ உளூச் செய்யும்பொழுது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அபஸா (ரலி) நஸயீ - 147 

No comments:

Post a Comment