. 🍁🍁🍁🍁🍁🍁🍁
நபிமொழிநபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்:
1) தாங்க முடியாத சோதனை
2) அழிவில் வீழ்வது
3) விதியின் கேடு
4) எதிரிகளால் ஏற்படும் மனஉளைச்சல்
ஆகிய நான்கு காரியங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள்.
அறிவிப்பவா் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 6616
No comments:
Post a Comment