Saturday, January 6, 2024

உபதேசம் : 922

﷽ உபதேசம் : 922
05-01-2024 வெள்ளிக்கிழமை

நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிபுடைய மரண வேளையில் "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்; இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வேன்" என்று கூறியபொழுது அவர் அதை மறுத்துவிட்டார். அப்பொழுது "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது" எனும் (28:56 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-47

No comments:

Post a Comment