﷽ உபதேசம் 943
26-01-2024 வெள்ளிக்கிழமை "1) மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல். 2) தஜ்ஜால் தோன்றுதல் 3) பூமியிலிருந்து வெளிப்படும் அதிசயப்பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் ஏற்படுவதற்கு முன்பு ஈமான் கொள்ளாத அல்லது ஈமான் கொண்டிருந்தும் நன்மை ஏதும் செய்யாத மனிதா் அப்பொழுது ஈமான் கொள்வது பயனளிக்காது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-249
No comments:
Post a Comment