Saturday, January 13, 2024

உபதேசம் 930

﷽ உபதேசம் 930
13-01-2023 சனிக்கிழமை

"உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெற்றால் அந்த பாவத்தில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி - 6867

No comments:

Post a Comment