Monday, September 4, 2023

உபதேசம் : 798

﷽ உபதேசம் : 798
03-09-2023 ஞாயிற்றுக்கிழமை

"மண்ணறை வேதனையில் அதிகமானது சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாமல் இருப்பதால் ஏற்படுகிறது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) இப்னுமாஜா - 342 

No comments:

Post a Comment