Tuesday, September 26, 2023

உபதேசம் : 820

﷽ உபதேசம் : 820
25-09-2023 திங்கட்கிழமை

" என்னுடைய சமுதாயத்தில் 30 பொய்யர்கள் தோன்றுவார்கள்! ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள்! நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஸவ்பான் (ரலி) திர்மிதீ-2145

No comments:

Post a Comment