Saturday, September 30, 2023

உபதேசம் : 825

﷽ உபதேசம் : 825
30-09-2023 சனிக்கிழமை

"ஒருவன் தன் பொறுப்பில் உள்ளவர்களை கவனிக்காமல் விட்டுவிடுவதே அவன் பாவி என்பதற்குப் போதுமான சான்றாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அபூதாவூத் - 1442

No comments:

Post a Comment