கேள்வி - 10. *"சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்ற கருத்துடைய அத்தியாயம் மற்றும் குர்ஆன் வசனம் என்ன ?
A- சூரா பகரா (2) , வசனம் 250
B- சூரா காஃபிரூன் (109) , வசனம் 6
C- சூரா யாஸீன் (36) , வசனம் 10
D- சூரா பனீ இஸ்ராஈல் (17) , வசனம் 81
பதில் - D- சூரா பனீ இஸ்ராஈல் (17) , வசனம் 81
وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا
17:81 (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
And say, “Truth has come and falsehood has vanished. Falsehood is surely bound to vanish.”
No comments:
Post a Comment