Sunday, October 31, 2021

தினமும் ஒரு கேள்விகள் - 10

கேள்வி - 10. *"சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்ற கருத்துடைய அத்தியாயம் மற்றும் குர்ஆன்  வசனம் என்ன ?

A- சூரா பகரா (2) , வசனம் 250

B- சூரா காஃபிரூன் (109) , வசனம் 6

C- சூரா யாஸீன் (36) , வசனம் 10

D- சூரா பனீ இஸ்ராஈல் (17) , வசனம் 81

பதில் - D- சூரா பனீ இஸ்ராஈல் (17) , வசனம் 81


وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ‌ؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا‏

17:81 (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.

And say, “Truth has come and falsehood has vanished. Falsehood is surely bound to vanish.”

No comments:

Post a Comment