Wednesday, October 20, 2021

தினமும் ஒரு கேள்விகள் - 4

கேள்வி- 4. எந்த உணவை சாப்பிட்டால் அது தேகத்தை கொழுக்கவும் வைக்காது அவரின் பசியையும் தீர்த்து வைக்காது என்று அல்லாஹ் சூரத்துல் காஷியாவில் குறிப்பிடுகிறான் ?


A- ஸைதூன் மரத்தின் பழம்

B- முட்கள் உள்ள விஷச் செடி 

C- ஸக்கூம் மரம்


பதில்- B- முட்கள் உள்ள விஷச் செடி 

هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْغَاشِيَةِؕ‏

88:1. சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?

Has there come to you the description of the Overwhelming Event?

88:2 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ خَاشِعَةٌ ۙ‏

88:2. அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

Many faces that day will be humbled,

88:3 عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ‏

88:3. அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.

laboring, exhausted

88:4 تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ‏

88:4. கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

They will enter into the scorching fire

88:5 تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍؕ‏

88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

They will be made to drink water from a boiling spring

88:6 لَـيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ‏

88:6. அதில் அவர்களுக்கு கருவேல விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

There will be no food for them except from a poisonous thorny plant

88:7 لَّا يُسْمِنُ وَلَا يُغْنِىْ مِنْ جُوْعٍؕ‏

88:7. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.

that will neither nourish, nor satisfy hunger

No comments:

Post a Comment