Tuesday, October 19, 2021

நூல் : புகாரி 6️⃣5️⃣1️⃣4️⃣

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்து போனவரை 3️⃣ பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) 2️⃣ திரும்பி விடுகின்றன. 1️⃣ மட்டுமே அவருடன் தங்கி விடுகின்றது.

அவரை அவருடைய குடும்பமும், செல்வமும், அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும், செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 6️⃣5️⃣1️⃣4️⃣

No comments:

Post a Comment