Wednesday, October 20, 2021

உபதேசம் : 116


💓நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் 
செய்துகொண்டன. 
நரகம் ”அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. 
சொர்க்கம் ”பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது'
என்று நபி (ﷺ)   அவர்கள் கூறினார்கள்.💓

👉அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் : 5469👈

No comments:

Post a Comment