Tuesday, October 19, 2021

உபதேசம் : 115

மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கும் வரை

2. சிறுவன் பெரியவரா  ஆகும் வரை

3. மனவளற்சி கன்றியவர் தெளிவாகும் வரை.

என்று நபி (ﷺ)  அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: நஸயீ 3378, 

அபூதாவூத் 3822, 

இப்னுமாஜா 2031

No comments:

Post a Comment