Thursday, October 28, 2021

தினமும் ஒரு கேள்விகள் - 9

கேள்வி - 9. சூரத்துல் மாஊன் 'அத்தியாயம் 107 ல்' "தொழுகையாளிகளுக்கு கேடு" என்று எதற்காக அல்லாஹ் சொல்கிறான் ?

A- தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழாமல் விட்டுவிடுகிறார்கள் 

B- தொழுகையில் மறதியாளர்களாகவும் பிறருக்கு காண்பிப்பதற்காக தொழுகிறார்கள் 

C- தொழுகையில் உலகத்துடைய சிந்தனையை கொண்டு வருகிறார்கள் 

D- மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் சரி 

பதில்- B- தொழுகையில் மறதியாளர்களாகவும் பிறருக்கு காண்பிப்பதற்காக தொழுகிறார்கள்

தொழுகையில் மறதியாளர்களாகவும் பிறருக்கு காண்பிப்பதற்காக தொழுகிறார்கள்

People are heedless in their prayer and Make it show off to others

أَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ‏

107:1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

Have you seen the one who denies the Recompense?

 فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ‏

107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

For that is the one who drives away the orphan

 وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏

107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

And does not encourage the feeding of the poor.

 فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏

107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

So woe to those who pray

 الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏

107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

[But] who are heedless of their prayer 

 الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏

107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

Those who make show [of their deeds]

 وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ

107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

And withhold [simple] assistance

No comments:

Post a Comment