கேள்வி - 9. சூரத்துல் மாஊன் 'அத்தியாயம் 107 ல்' "தொழுகையாளிகளுக்கு கேடு" என்று எதற்காக அல்லாஹ் சொல்கிறான் ?
A- தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழாமல் விட்டுவிடுகிறார்கள்
B- தொழுகையில் மறதியாளர்களாகவும் பிறருக்கு காண்பிப்பதற்காக தொழுகிறார்கள்
C- தொழுகையில் உலகத்துடைய சிந்தனையை கொண்டு வருகிறார்கள்
D- மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் சரி
பதில்- B- தொழுகையில் மறதியாளர்களாகவும் பிறருக்கு காண்பிப்பதற்காக தொழுகிறார்கள்
தொழுகையில் மறதியாளர்களாகவும் பிறருக்கு காண்பிப்பதற்காக தொழுகிறார்கள்
People are heedless in their prayer and Make it show off to others
أَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ
107:1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
Have you seen the one who denies the Recompense?
فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ
107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
For that is the one who drives away the orphan
وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ
107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
And does not encourage the feeding of the poor.
فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ
107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
So woe to those who pray
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ
107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
[But] who are heedless of their prayer
الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ
107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
Those who make show [of their deeds]
وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ
107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
And withhold [simple] assistance
No comments:
Post a Comment