நபிமொழி
ஒரு நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்டார்.
'நரகத்தில்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதைக் கேட்டு அழுது கொண்டே அவர் திரும்பிச் சென்றார்.
அவரைத் திரும்பவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்து 'என் தந்தையும் உன் தந்தையும் நரகத்தில் தான் உள்ளனர்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
'நரகத்தில்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதைக் கேட்டு அழுது கொண்டே அவர் திரும்பிச் சென்றார்.
அவரைத் திரும்பவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்து 'என் தந்தையும் உன் தந்தையும் நரகத்தில் தான் உள்ளனர்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 302
No comments:
Post a Comment