Monday, October 18, 2021

தினமும் ஒரு கேள்விகள் - 2

கேள்வி - 2 அன்பளிப்பு செய்த பொருளை திரும்ப பெறுபவன் 

                    எதற்கு சமம் என்று நபியவர்கள் கூறினார்கள் ?


                    A - சுயமரியாதையை போக்கிக் 
                          கொண்டவருக்கு சமம் 

                    B- ஒரு ஜனாஸாவுக்கு சமம்

                    C- வாந்தியெடுத்த பிறகு அதை 
                         மீண்டும் தின்கிற நாய்க்கு சமம் 

                    D- அடிமையை விடுவித்ததற்கு சமம்


பதில்-     C- வாந்தியெடுத்த பிறகு அதை 
                     மீண்டும் தின்கிற நாய்க்கு சமம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், வாந்தியெடுத்த பிறகு அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

( ஸஹீஹ் முஸ்லிம் : 2589 )

Ibn Abbas (Allah be pleased with them) reported: I heard Allah's Messenger (may peace be upon him) say: The similitude of one who gives a charity and then gets it back is like that of a dog which vomits and then eats its vomit.


No comments:

Post a Comment