அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்,
"என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ,
அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன்.
அவன் என்னை நினைவு கூரும்போது அவனுடன் நான் இருப்பேன்" என்று கூறினான்.
நூல் - முஸ்லிம் : 5294
No comments:
Post a Comment