"யாரேனும் நான் செய்து காண்பித்த உளூவைப் போன்று செய்து,
பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுகிறாரோ அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி) புகாரி : 164
No comments:
Post a Comment