Thursday, May 30, 2024

அல்குர்ஆன் (10:26)

பொறுத்துக் கொண்டவர்களாக நன்மை புரிந்தோருக்கு உரிய கூலியும், நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும். அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது. அவர்கள்தாம் சுவனபதிக்கு உரியவர்கள். அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்குர்ஆன் (10:26)

No comments:

Post a Comment