Thursday, May 23, 2024

உபதேசம் 6️⃣0️⃣

ۙ‏‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 6️⃣0️⃣

நபி (ﷺ) அவர்கள் ”அடக்கத் தலத்தின் (கப்று) அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்றபோது, அப்பெண்ணிடம், “அல்லாஹ்வைப் பயந்துகொள்; பொறுமையாயிரு " என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 1️⃣2️⃣5️⃣2️⃣

No comments:

Post a Comment