Thursday, May 23, 2024

அல்குர்ஆன் 28:24

எனவே, அவர் அவ்விருவருக்காகவும் (கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு நிழலுக்குத் திரும்பி “என் இறைவனே! நீ என்மீது இறக்கியருளும் நன்மையில் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

அல்குர்ஆன் 28:24

No comments:

Post a Comment