Wednesday, May 29, 2024

உபதேசம் 6️⃣9️⃣


ۙ‏‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 6️⃣9️⃣

நபி (ﷺ) அவர்கள் “யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரகத்தி லும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று கூறினார்கள்."

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1️⃣3️⃣6️⃣5️⃣

No comments:

Post a Comment