Saturday, May 11, 2024

நற்பண்புகள். ( 74 )

நற்பண்புகள். ( 74 )
சர்ச்சையை விடுவீர்!

அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
திருக்குர்ஆன் 17:53

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?
திருக்குர்ஆன் 41:33

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சச்சரவு செய்பவனே ஆவான்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7188.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment