Saturday, June 24, 2023

குர்ஆன் வசனம் 477

﷽ குர்ஆன் வசனம் 477
24-06-2023 சனிக்கிழமை

وَمَنۡ يُّسۡلِمۡ وَجۡهَهٗۤ اِلَى اللّٰهِ وَهُوَ مُحۡسِنٌ فَقَدِ اسۡتَمۡسَكَ بِالۡعُرۡوَةِ الۡوُثۡقٰى‌ ؕ وَاِلَى اللّٰهِ عَاقِبَةُ الۡاُمُوۡرِ‏

நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கித் திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.

[அல்குர்ஆன் 31:22]

No comments:

Post a Comment