﷽ உபதேசம் : 718
'எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அவர்களில் யாருக்கு முதலில் நான் அன்பளிப்பு வழங்குவது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, "இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு அருகில் இருக்கிறதோ அவருக்கு முதலில் கொடு!" என்று பதிலளித்தாா்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி-2259
No comments:
Post a Comment