Saturday, June 24, 2023

உபதேசம் : 726

﷽ உபதேசம் : 726

"உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும்பொழுது தனது மூட்டுக் கால்களை பூமியில் வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். மாறாக ஒட்டகம் அமர்வது போன்று அமர வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நஸயீ - 1079

No comments:

Post a Comment