Saturday, October 7, 2023

நூல் : முஸ்லீம் 1589

. 🕌🕌🕌🕌🕌🕌🕌

🔜 நபிமொழி - ஜும்ஆ 🔚


அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையாற்றிக்கொண்டிருக்கையில்,

சுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) அவர்கள் வந்து (தொழாமல்) அமர்ந்தார்.

அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

"சுலைக்! எழும்! சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழும்" என்றார்கள்.

பிறகு "உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது,

(பள்ளி வாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுதுகொள்ளட்டும்!"

என்று கூறினார்கள்.


அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லீம் 1589

No comments:

Post a Comment