Sunday, October 29, 2023

உபதேசம் : 854

﷽ உபதேசம் : 854
29-10-2023 ஞாயிற்றுக்கிழமை

"சாலையில் ஒரு மனிதா் நடந்து சென்றுகொண்டிருந்தபொழுது பாதையில் இருந்த முட்கிளை ஒன்றைக் கண்டு அதை எடுத்து எறிந்தார். இந்த நற்செயலை அல்லாஹ் ஏற்று அவருடைய பாவங்களை மன்னித்தான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2472

No comments:

Post a Comment