Tuesday, October 17, 2023

உபதேசம் : 842

﷽ உபதேசம் : 842
17-10-2023 செவ்வாய்க்கிழமை

மக்களுக்குத் தொழுகை நடத்த ஒரு மனிதரை ஏற்பாடு செய்துவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச்சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிடவேண்டும் என எண்ணியதுண்டு!" என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) முஸ்லிம் - 1156

No comments:

Post a Comment