Wednesday, October 18, 2023

உபதேசம் : 843

﷽ உபதேசம் : 843
18-10-2023 புதன்கிழமை

"குளித்து, ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருப்பவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் (ரலி) நஸயீ - 1381

No comments:

Post a Comment