Saturday, October 28, 2023

நூல் : புகாரி 876

🕋🕋🕋🕋🕋🕋
🔜நபிமொழி - ஜும்ஆ🔚
'இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம்.
ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன.

நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம்.
இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும்.
ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும்
அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 876

No comments:

Post a Comment