Tuesday, October 24, 2023

உபதேசம் : 849

﷽ உபதேசம் : 849
24-10-2023 செவ்வாய்க்கிழமை

'ஆதமுடைய மகன் ஸஜ்தா வசனத்தை ஓதி சஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே “அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமுடைய மகன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்துவிட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் ஆதமுக்கு ஸஜ்தா செய்யும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்” என்று கூறியபடி விலகிச்செல்கிறான்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 133

No comments:

Post a Comment