Saturday, October 28, 2023

உபதேசம் : 852

﷽ உபதேசம் : 852
27-10-2023 வெள்ளிக்கிழமை

'ஒருவர் வீட்டிற்குள் நுழையும்பொழுது அல்லாஹ்வை நினைவு கூறாவிட்டால் ஷைத்தான் தன் கூட்டத்தாரிடம “இன்று இரவு உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான். அவர் உண்ணும்பொழுது அல்லாஹ்வின் பெயரைக் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்று இரவு நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் பெற்றுக்கொண்டீர்கள்” என்று சொல்கிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் - 4106

No comments:

Post a Comment