Monday, October 9, 2023

குர்ஆன் வசனம் 583

﷽ குர்ஆன் வசனம் 583
08-10-2023 ஞாயிற்றுக்கிழமை

اَلَّذِيۡنَ كَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِيۡلِ اللّٰهِ اَضَلَّ اَعۡمَالَهُمۡ

(ஏக இறைவனை) மறுத்து அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்போரின் செயல்களை (இறைவன்) வீணானதாக்கி விட்டான்.

[அல்குர்ஆன் 47:1]

No comments:

Post a Comment