Thursday, October 19, 2023

உபதேசம் : 844

﷽ உபதேசம் : 844
19-10-2023 வியாழக்கிழமை

"ஜும்ஆ நாள் வந்துவிட்டால் பள்ளியின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நின்றுகொண்டு முதலில் வருபவரை – அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1416

No comments:

Post a Comment