Saturday, October 14, 2023

உபதேசம் : 837

﷽ உபதேசம் : 837
12-10-2023 வியாழக்கிழமை

"எதை நான் தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்டேனோ அந்த விஷயத்தில் என்னை விட்டுவிடுங்கள்! உங்களுக்கு முன்சென்றவர்கள் தமது நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் நபிமார்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலும்தான் அழிந்துபோயினர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 7288

No comments:

Post a Comment