Saturday, October 28, 2023

நூல்: புகாரி-2446

🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
பாலஸ்தீனம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜும்மா தினத்தில் அதிகம் அதிகமாக இறைவனிடம் துவா செய்வோம்

🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர்.
அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும்போது)

நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி-2446

No comments:

Post a Comment