Sunday, April 23, 2023

குர்ஆன் வசனம் 415

 ﷽ குர்ஆன் வசனம் 415

23-04-2023 ஞாயிற்றுக்கிழமை

لَا تَحۡسَبَنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا مُعۡجِزِيۡنَ فِى الۡاَرۡضِ‌ۚ وَمَاۡوٰٮهُمُ النَّارُ‌ ؕ وَلَبِئۡسَ الۡمَصِيۡرُ

(ஏக இறைவனை) மறுப்போர் பூமியில் வென்று விடுவார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களின் புகலிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.

[அல்குர்ஆன் 24:57]

No comments:

Post a Comment