Tuesday, April 25, 2023

குர்ஆன் வசனம் 417

 ﷽ குர்ஆன் வசனம் 417

25-04-2023 செவ்வாய்க்கிழமை

وَيَوۡمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيۡهِ يَقُوۡلُ يٰلَيۡتَنِى اتَّخَذۡتُ مَعَ الرَّسُوۡلِ سَبِيۡلًا‏

அநீதி இழைத்தவன் (கவலைப்பட்டு) தனது கைகளைக் கடிக்கும் நாளில் "இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே" என்று கூறுவான்.

[அல்குர்ஆன் 25:27]

No comments:

Post a Comment