Wednesday, April 26, 2023

உபதேசம் : 668

 ﷽ உபதேசம் : 668

26-04-2023 புதன்கிழமை

"கால்நடைகளை அடமானமாகப் பெற்றவா் அதற்குத் தீவனம் போட்டு வளர்ப்பதால் அதில் சவாரி செய்யலாம். பால் கறந்து எடுத்துக் கொள்ளலாம்!" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2511

No comments:

Post a Comment